பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்) ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை, வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே!