பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி, கடை தொறும் பலி கொள்வார், தாம் எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை, கையினால் -தொழ வல்லார்க்குக் கடுவினை களையல் ஆமே.