பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன், எங்கள் அரு வினை அகல நல்கும் அண்ணலை, அமரர் போற்றும் திரு வினை, திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல உரு வினை, உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.!