பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்து ஆய்; அரை முழம் அதன் அக(ல்)லம்; அதனில் வாழ் முதலை ஐந்து; பெரு முழை வாய் தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன் கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே!