பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வெள்ள நீர்ச் சடையர் போலும்; விரும்புவார்க்கு எளியர் போலும்; உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்; கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்- அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே.