பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“வைச்ச பொருள் நமக்கு ஆகும்” என்று எண்ணி நமச்சிவாய அச்சம் ஒழிந்தேன்; அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற பிச்சன், பிறப்பு இலி, பேர் நந்தி, உந்தியின் மேல் அசைத்த கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?