பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை வரைக் கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள் கோன் சிரித்து, அரக்கன் மணி முடி பத்தும்-அணி தில்லை அம்பலவன் நெருக்கி மிதித்த விரல் கண்ட கண் கொண்டு காண்பது என்னே?