பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள் வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன், முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?