பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை; கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா; சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!- “என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.