பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கல்மனவீர்! கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே? நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் பொன் மலையில் வெள்ளிக் குன்று அது போலப் பொலிந்து இலங்கி, என் மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே!