பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆர் அட்டதேனும் இரந்து, உண்டு, அகம் அகவன் திரிந்து, வேர் அட்ட, நிற்பித்திடுகின்றதால்-விரிநீர்ப் பரவைச் சூர் அட்ட வேலவன் தாதையை, சூழ் வயல் ஆர் அதிகை- வீரட்டத்தானை, விரும்பா அரும்பாவவேதனையே.