பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகிக் கண் ஆர் கெடில நாள் அங்கடிக்கு ஓர் நகரமும், மாதிற்கு நன்கு இசைந்த தாளங்கள் கொண்டும், குழல் கொண்டும், யாழ் கொண்டும், தாம் அங்ஙனே வேடங்கள் கொண்டும், விசும்பு செல்வார் அவர்-வீரட்டரே.