பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கட்டும் பாம்பும், கபாலம், கை மான்மறி, இட்டம் ஆய் இடுகாட்டு எரி ஆடுவான், சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை, எள்-தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?