திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

கட்டும் பாம்பும், கபாலம், கை மான்மறி,
இட்டம் ஆய் இடுகாட்டு எரி ஆடுவான்,
சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை,
எள்-தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?

பொருள்

குரலிசை
காணொளி