பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பித்தனை, பெருங்காடு அரங்கா உடை முத்தனை, முளைவெண் மதி சூடியை, சித்தனை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற அத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?