திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பித்தனை, பெருங்காடு அரங்கா உடை
முத்தனை, முளைவெண் மதி சூடியை,
சித்தனை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற
அத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?

பொருள்

குரலிசை
காணொளி