பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட நீண் உலகுஎலாம் ஆளக் கொடுத்த என் ஆணியை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற தாணுவை, தமியேன் மறந்து உய்வனோ?