பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம் வீங்கி விம்முற ஊன்றிய தாளினான், தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை, பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ?