பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீதியை, நிறைவை, மறைநான்கு உடன் ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச் சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ?