பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார், தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார், கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர், படர்ந்த நாகத்தர்-பாசூர் அடிகளே.