பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
திரியும் மூஎயில் செங்கணை ஒன்றினால் எரிய எய்தனரேனும், இலங்கைக் கோன் நெரிய ஊன்றியிட்டார், விரல் ஒன்றினால்; பரியர்; நுண்ணியர்-பாசூர் அடிகளே.