பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பல் இல் ஓடு கை ஏந்திப் பகல் எலாம் எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர்,- சொல்லிப் போய்ப் புகும் ஊர் அறியேன்; சொல்லீர்! பல்கும் நீற்றினர்-பாசூர் அடிகளே.