பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர், காதில் வெண் குழை வைத்த கபாலியார், நீதி ஒன்று அறியார், நிறை கொண்டனர்- பாதி வெண் பிறைப் பாசூர் அடிகளே.