பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கட்டிவிட்ட சடையர், கபாலியர்,- எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ் அவர் இட்டமா அறியேன், இவர் செய்வன- பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே.