பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அருந் திறல்(ல்) அமரர் அயன் மாலொடு திருந்த நின்று வழிபடத் தேவியோடு இருந்தவன்(ன்) எழில் ஆர், கச்சி ஏகம்பம் பொருந்தச் சென்று புடைபட்டு எழுதுமே.