பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கறை கொள் கண்டத்து எண்தோள் இறை முக்கணன், மறை கொள் நாவினன், வானவர்க்கு ஆதியான், உறையும் பூம்பொழில் சூழ் கச்சி ஏகம்பம் முறைமையால் சென்று முந்தித் தொழுதுமே.