பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொறிப் புலன்களைப் போக்கு அறுத்து, உள்ளத்தை நெறிப்படுத்து, நினைந்தவர் சிந்தையுள் அறிப்பு உறும்(ம்) அமுது ஆயவன் ஏகம்பம் குறிப்பினால், சென்று, கூடி, தொழுதுமே.