பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சிந்தையுள் சிவம் ஆய் நின்ற செம்மையோடு அந்திஆய், அனல் ஆய், புனல், வானம் ஆய், புந்திஆய், புகுந்து உள்ளம் நிறைந்த எம் எந்தை ஏகம்பம் ஏத்தித் தொழுமினே!