பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை, சுடர் வெண்மழு ஏந்திய கையனை, கச்சி ஏகம்பம் மேவிய ஐயனை, தொழுவார்க்கு இல்லை, அல்லலே.