பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அரக்கன் தன் வலி உன்னி, கயிலையை நெருக்கிச் சென்று, எடுத்தான் முடிதோள் நெரித்து இரக்க இன் இசை கேட்டவன் ஏகம்பம், தருக்கு அது ஆக நாம் சார்ந்து, தொழுதுமே.