பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சாக்கியத்தொடு மற்றும் சமண்படும் பாக்கியம்(ம்) இலார் பாடு செலாது, உறப் பூக் கொள் சேவடியான் கச்சி ஏகம்பம் நாக்கொடு ஏத்தி, நயந்து, தொழுதுமே.