பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பண் ஒத்தானை, பவளம் திரண்டது ஓர் வண்ணத்தானை, வகை உணர்வான் தனை, எண்ணத்தானை, இளம்பிறை போல் வெள்ளைச்- சுண்ணத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.