திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை

விடலையானை, விரை கமழ் தேன் கொன்றைப்-
படலையானை, பலி திரிவான் செலும்
நடலையானை, நரி பிரியாதது ஓர்
சுடலையானை-கண்டீர்-தொழல்பாலதே.

பொருள்

குரலிசை
காணொளி