திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை

பரிதியானை, பல்வேறு சமயங்கள்
கருதியானை, கண்டார் மனம் மேவிய
பிரிதியானை, பிறர் அறியாதது ஓர்
சுருதியானை-கண்டீர்-தொழல்பாலதே.

பொருள்

குரலிசை
காணொளி