பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான், கூழை ஏறு உகந்தான், இடம் கொண்டதும் கோவலூர், தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம், வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே .