திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

பேணி நாடு அதனில்-திரியும் பெருமான் தனை,
ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை,
நாணி, ஊரன்-வனப்பகை அப்பன், வன் தொண்டன்-சொல்
பாணியால் இவை ஏத்துவார் சேர் பரலோகமே .

பொருள்

குரலிசை
காணொளி