பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கொம்பைப் பிடித்து ஒருக்(கு)காலர்கள் இருக்கால் மலர் தூவி, “நம்பன் நமை ஆள்வான்” என்று, நடுநாளையும் பகலும்; கம்பக் களிற்று இனம் ஆய் நின்று, சுனை நீர்களைத் தூவி, செம்பொன் பொடி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!