பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
முளைக்கைப் பிடி முகமன் சொலி, முது வேய்களை இறுத்து, துளைக்கைக் களிற்று இனம் ஆய் நின்று சுனை நீர்களைத் தூவி, வளைக்கைப் பொழி மழை கூர்தர, மயில் மான்பிணை நிலத்தைக் கிளைக்க(ம்) மணி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!