மெய்யரே மெய்யர்க் ; கிடுதிரு வான
விளக்கரே ; எழுதுகோல் வளையாள்
மையரே ; வையம் பலிதிரிந் துறையும்
மயானரே ; உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க் ; கடுத்தவான் பளிங்கின்
பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.