திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத
சிற்றம்பலம்
நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!
பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர்
வெண்திங்கள்
சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே!

பொருள்

குரலிசை
காணொளி