பல்மலர்கள் கொண்டு அடிக்கீழ் வானோர்கள் பணிந்து
இறைஞ்ச,
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும், ஒரு நொடியில்,
வில் மலையில் நாண் கொளுவி, வெங்கணையால் எய்து
அழித்த
நின்மலனார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.