வல்லை வரு காளியை வகுத்து, “வலி ஆகி மிகு தாருகனை நீ
கொல்!” என விடுத்து, அருள் புரிந்த சிவன் மேவும் மலை
கூறி வினவில்
பல்பல இருங் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனம்
ஆய்,
கல் அதிர நின்று, கரு மந்தி விளையாடு காளத்திமலையே.