பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும் வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார் அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.