பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும், வென்ற ஐம்புலன்கள்தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்; நன் தவ நாரண(ன்) னும் நான்முகன் நாடிக் காண்குற்று அன்று அவர்க்கு அரியர்போலும்- அதிகைவீரட்டனாரே.