பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி! பங்கனே! பரமயோகி!” என்று என்றே பரவி நாளும், செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான், அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!