பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தெருளுமா தெருள மாட்டேன்; தீவினைச் சுற்றம் என்னும் பொருளுளே அழுந்தி, நாளும், போவது ஓர் நெறியும் காணேன்; இருளும் மா மணிகண்டா! நின் இணை அடி இரண்டும் காண்பான் அருளும் ஆறு அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!