பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி, மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்; பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே!