பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர் கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி, இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை, கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே!