பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பின் இலேன், முன் இலேன், நான்; பிறப்பு அறுத்து அருள் செய்வானே! என் இலேன், நாயினேன் நான்? இளங் கதிர்ப் பயலைத் திங்கள் சில்-நிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே! நின் அலால் களைகண் ஆரே? நீறு சேர் அகலத்தானே!