பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி, தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்; “உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி” என்று வெள்கினேன்; வெள்கி, நானும் விலா இறச் சிரித்திட்டனே!