பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உள்குவார் உள்ளத்தானை, உணர்வு எனும் பெருமையானை, உள்கினேன், நானும் காண்பான்; உருகினேன்; ஊறி ஊறி எள்கினேன்; எந்தை! பெம்மான்! இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே?