பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பெருவிரல் இறைதான் ஊன்ற, பிறை எயிறு இலங்க அங்காந்து அரு வரை அனைய தோளான் அரக்கன், அன்று, அலறி வீழ்ந்தான்; இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் திருவடி சுமந்து கொண்டு காண்க, நான் திரியும் ஆறே!